வணக்கம் நண்பர்களே நான் இந்த கதையை ஒரே பாகமாக எழுதி உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவை பொறுத்து இது போல பெரிய கதைகளை ஒரே பாகமாக வெளியிடுவேன்.
என் பெயர் தருண் குமார் வயது 27. பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல் நார்மலாக இருப்பேன். என் சுன்னி சைஸ் 7 இன்ச். வாங்க கதைக்கு போலாம்.
நான் சென்னையில் வசிக்கிறேன். பிஇ முடித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காததால் மாதம் 15000 சம்பளத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். வீட்டில் வசதிக்கு பஞ்சமில்லை இருந்தாலும் சொந்தச் செலவில் வாழவேண்டும் என்று கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.
என் நெருங்கிய நண்பன் பெயர் வசந்தகுமார் வயது 28 பார்க்க ரொம்ப சுமாராக இருப்பான். அவனுக்கு சொந்த ஊர் மதுரை. நாங்கள் இருவரும் பள்ளியில் இருந்தே நண்பர்கள் வசந்துக்கு படிப்பு சரியாக வராததால் எட்டாவது படிக்கும்போதே பள்ளியை விட்டு நின்று மெக்கானிக் ஷாப்பில் பணி புரிய ஆரம்பித்து விட்டான். இதற்கு அவன் குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம். வசந்த்கு அப்பா கிடையாது அம்மா மட்டும்தான் அவனது அப்பா அவன் சிறு வயது இருக்கும் போதே விபத்தில் இறந்து விட்டார்.
ஒரு நாள் நானும் வசந்தம் பேசிக்கொண்டிருக்கையில் வீட்டில் அவனுக்கு பெண் பார்ப்பதாக கூறினான். அவனது உறவுக்காரப் பெண் என்றும் அவனுக்கும் பிடித்து இருப்பதாகவும் என்னிடம் கூறினார். நானும் அவனுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றேன்.
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து கல்யாண பத்திரிக்கை என்னிடம் கொடுத்தான். கல்யாணம் மதுரையில் நடைபெறுவதால் எனது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை நான் தனியாகத்தான் சென்றேன். மறுநாள் காலை குளித்துவிட்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றேன உள்ளே சென்றதும் வசந்த் மணமகன் கோலத்தில்
மேடையில் அமர்ந்து இருந்தான் எப்பவும்போல குடுமி வைத்த அய்யர் பொண்ணு வர சொல்லுங்க என்று கூற இரண்டு நிமிடத்தில் மணப்பெண்ணே மேடைக்கு அழைத்து வந்தார்கள். அப்பா பார்க்க கொள்ளை அழகு சீரியலில் வரும் ஹீரோயன் கதாபாத்திரம் போன்று சும்மா பளிச்சென்று இருந்தாள்.
என் மனசு கேட்கவில்லை இந்த கருப்பனுக்கு இப்படி ஒரு அழகு தேவதையா என்று நொந்து கொண்டேன். போகட்டும் நண்பன் நல்லா இருக்கட்டும் என்று என் மனதை தேற்றிக்கொண்டேன். எனக்கும் இது போல ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. திருமணம் முடிந்த பின்பு வசந்த் என்னை அவன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவள் பெயர் நர்மதா என்று பத்திரிகையை பார்த்து தெரிந்து கொண்டேன்.
நானும் சென்னைக்கு வந்து என் வேலைகளை பார்க்க தொடங்கினேன். ஒரு வருடம் கடந்தது. இதற்கிடையில் வசந்தை எப்போதாவது பார்த்து நலம் விசாரிப்பேன் அவனுக்கு திருமணம் ஆனபிறகு அவனது அம்மா மதுரைக்கு சென்று அங்கேயே தங்கி விட்டதாக கூறினான்.
நாட்கள் கடந்தன இந்தியாவில் கோரானா வைரஸ் பரவத்தொடங்கியது நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. நான் வீட்டிலேயே இருந்து பணிபுரிய ஆரம்பித்தேன் ஒரு நாள் வசந்த் இடமிரந்து
போன் மூலம் எனக்கு அழைப்பு வந்தது எதிர்புறத்தில் அலோ என்று பெண்குரல் கேட்டது. நான் புரிந்து கொண்டேன் இது வசந்த் மனைவியின் குரல் தான்.