மெல்லிய காலையிசை எங்கிருந்தோ கேட்கவும், ஆனந்த் கண்விழித்தான். தான் பெங்களூரில், சித்தி ரஞ்சிதா வீட்டில் இருப்பது அவனுக்கு உறைக்க சில கணங்கள் பிடித்தன. அடுத்து அவனுக்கு இன்னொன்றும் உறைத்தது-தோள்வரைக்கும் இழுத்து மூடியிருந்த போர்வைக்குக்குக் கீழே தான் முழுநிர்வாணமாக இருப்பது! அந்த நினைப்பு வந்ததும் அவனது உறக்கம் முற்றிலும் கலைந்து, அவனது முகத்தில் ஒருவிதமான பெருமிதப்புன்னகை மிளிர்ந்தது.
முந்தையதினம் ஏறக்குறைய இதே நேரம் மெயிலில் பெங்களூர் வந்திறங்கி, அம்மாவின் உத்தரவுப்படி சித்தியின் வீட்டுக்கே முதலில் சென்றிருந்தான். எத்தனையோ ஆண்டுகள் கழித்து வீடுதேடி வந்த அக்காவின் ஒரே மகனைப் பார்த்ததும் ரஞ்சிதா சித்தி பூரித்துப்போனாள். ஆனந்த், இத்தனை வருடங்களில் சித்தியின் தலையில் சற்று நரைத்திருந்தபோதிலும், அவளது முகத்திலிருந்த பொலிவோ, உடலிலிருந்த மெருகோ சற்றும் குறையாதிருப்பதை, பார்த்தமாத்திரத்திலேயே புரிந்து கொண்டான். ஆனால், தான் அழைப்பு மணியை அழுத்தியபோது வந்து திறந்த அந்த பெண், சித்தியின் மகன் பாஸ்கரின் மனைவி புஷ்பா என்பது அவனுக்குப் பின்னாலே தான் தெரிந்தது. பாஸ்கர் கல்யாணத்திற்கு அவன் வந்திருக்கவில்லை.
“வணக்கம்!” என்று சம்பிரதாயமாக ஒரு கும்பிடுபோட்டவாறே, தந்தத்தில் கடைந்தெடுத்த சிலைபோல, தகதகவென்றிருந்த புஷ்பாவை அவனது கண்கள் வெறித்தன.ஆனால், அவனுக்குள்ளிருந்து ஒரு குரல்: “அது உனக்கு அண்ணிமுறை! அவளை முறைக்காதே!” என்று அவனை எச்சரித்தது.
அலுவல்வேலையாக பெங்களூர் வந்திருப்பதையும், அனேகமாக ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும் என்றும் சொன்னபோது, ரஞ்சிதா அவனை அங்கேயே தங்க வேண்டும் என்று வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டாள். புஷ்பாவைப் பார்த்துக்கொண்டிருக்கலாமே என்ற அற்பசந்தோஷம் அவனுக்கு ஏற்பட்டபோதும், பாஸ்கர் ஊரிலில்லாத சமயத்தில் தான் வந்து தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆனால், சித்தியின் பேச்சைத் தட்டினால், அவளுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் வருத்தம் ஏற்படும் என்பதால் அங்கேயே தங்கியிருக்க சம்மதித்து விட்டான்.
குளித்துமுடித்து, சித்தி செய்து கொடுத்த டிபன் சாப்பிட்டு விட்டு, வந்த வேலையைக் கவனிக்க நகருக்குள் போனவன் இரவு ஏழுமணியளவுக்குத் தான் திரும்பினான். பெங்களூர் சீதோஷ்ணமும், புஷ்பாவின் நினைவும் அவனை லேசாக உசுப்பி விட்டிருந்தது. இப்போதும் அவள் தான் கதவைத் திறந்தாள்; சினேகமாக சிரித்தாள். சாப்பாடு பறிமாறுகிறபோது அவளது ரவிக்கையில் தெரிந்த மார்புப்பிளவை அவன் கவனிக்கத் தவறவில்லை. அதே சமயம் மனசாட்சியும் உறுத்தியது.
சித்தியின் மகள் அர்ச்சனாவைப் பற்றி விசாரிக்கலாமா என்று யோசித்தான். அர்ச்சனா யாரையோ காதலித்துத் திருமணம் செய்து கொண்டு போனதன்பிறகு, அவளுக்கும் சித்திக்கும் தொடர்புகள் முறிந்து விட்டதாய் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறான். இப்போது எப்படியோ? இருந்தாலும் தேவையில்லாதவற்றைப் பற்றிப் பேசி, சித்தியின் மனதை நோகடிப்பானே என்று அந்த யோசனையைக் கைவிட்டு விட்டான்.
உறங்க வேண்டிய நேரம் வந்தபோது தான், ஒரு சிறிய பிரச்சினை! யார் எங்கே படுத்துக்கொள்வது என்று. முடிவில், ஹாலிலிருந்த சோபா-கம்-பெட்டில் புஷ்பா படுத்துக்கொள்ள விரும்பவே, சித்தியும் ஆனந்தும் அறையில் படுத்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால்,அறைக்குள் சென்றதும் இன்னொரு பிரச்சினை.