Tamil kamakathai “இது தான் முதல் ராத்திரி .. அன்புக் காதலி என்னை ஆதரி!
தலைவா என்னைப் பார்த்திரு . வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு!”
என்று முனகிக் கொண்டே சுகன்யா மிகுந்த உற்சாகத்துடன் குளித்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய மிக முக்கியமான கஸ்டமர்களில் ராம் ஒருவன். அவளுக்காக மிகவும் உதவியிருக்கிறான். கவலைப்படாமல் நல்ல பணம் கொடுப்பான். பலவித பணக்கார மனிதர்களிடம் அவளை அறிமுகப்படுத்தி அவளை பணக்காரி ஆக்கி இருக்கிறான். இன்றைக்கு இரவு அவனுடன் அவள் சல்லாபமாக இருக்கும்படியான ஒரு வாய்ப்பு. அவனை முழுவதுமாக, அவன் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் திருப்திப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.
சுகன்யாவுக்கு ராமின் விருப்பு-வெறுப்புகள் நன்றாகத் தெரியும். அவனுக்கு அழகான பெண்களின் அக்குள் மணம் நுகர்வதில் உள்ள விருப்பத்தை நன்றாகவே அறிவாள். மற்றும் அவனை வசியப்படுத்தும் மற்றவிதமான முறைகளையும் நன்றாகவே அறிவாள். குளித்து முடித்தபின், ரவிக்கை, ப்ரா, பாவாடை எதுவும் அணியாமல், வழு வழுப்பான பட்டுச் சேலையை எடுத்து, பாங்குடன் உடுத்திக்கொண்டாள். சேலையைச் சொருகிக்கொள்ள இடையில் ஒரு தங்கச் சங்கிலியைச் சுற்றி அணிந்து கொண்டாள். கழுத்திலும், காது மடல்களின் பின்பும், கைகளின் நாடிப்புரத்தின் மேலும் “Chance ” என்ற பெர்ப்யுமை (வாசனை மணத்தை) விசிறிக்கொண்டாள்.
கூந்தலை நன்றாக விரித்துக் காய வைத்துக்கொண்ட பின்பு, மேலாக இரண்டு இழைகளைச் சுற்றிக் கட்டிக்கொண்டாள். அதன் மீது ஐந்து சரங்கள் மல்லிகைப்பூவை அணிந்து கொண்டு, வட்டமான முகத்தின் அழகு நெற்றியின் மேல் வட்டமான குங்குமப் பொட்டு அணிந்து, வன தேவதைபோல் காட்சி அளித்தாள். உதட்டின் மீது ரத்தச்சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டு இரண்டு முறை முத்தம் கொடுத்துக் கொண்டு அதை ஒரே சீராக உதடுகளின் மேல் பரப்பினாள். காதுகளில் வைரத்தோடு. மூக்கில் வைர மூக்குத்தி. கண்களில் மை, மற்றும் மஸ்காரா. இமைகளின் மேல் நிழல்போலச் சாயம். உயர்ந்த ரகப் பெண் மாடல்களைப் போல் கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மை.
கால்களில் கொலுசு அணிந்துகொண்டாள். ராமுக்கு ஆட்டக்காரிகளின் மேல் – அதுவும் பரதநாட்டியக்காரிகளின் மேல் – உள்ள மயக்கம் பற்றி நன்கு அறிந்தவளாயிற்றே! கடைசியாகத் தன் கைகளை உயர்த்திக் கக்கங்களிலும் சான்ஸ் பெர்ப்யுமைச் சற்று விசிறிக்கொண்டாள்.
கொலுசு “ஜல் ஜல்” என்று குலுங்க, சேலைக்குள் 36 -D சைசில் முலைகள் குலுங்க, மாடியிலிருந்து கீழே நடந்து வந்தாள். வரும்போது, விஷமத்துடன்,
“இது தான் முதல் ராத்திரி . அன்புக் காதலி என்னை ஆதரி!
தலைவா என்னைப் பார்த்திரு . கக்கம் வேர்த்ததும் என்னை .ஓத்திரு!”
என்று பாடிக்கொண்டே இறங்கி வந்தாள்.
வீட்டில் வேறு யாரும் இல்லையே என்ற தைரியத்தில் கொஞ்சம் தாராளமாகவே கவர்ச்சி காட்டிக்கொண்டு, குலுக்கலுடன் சோபாவில் வந்தமர்ந்தாள். தனக்கு மிகவும் பிடித்த “Chardonnay ” என்ற வெள்ளை ஒயினை ஊற்றிக்கொண்டாள். ஒரு தட்டில் வேர்க்கடலைகளும், இன்னொரு தட்டில் முந்திரிப்பருப்பும் வைக்கப் பட்டிருந்தன.