என்னாச்சு அண்ணி சொல்லுங்க!
என் பெயர் தமிழ். திருச்சியில் ஒரு சுமாரான பொறியியல் கல்லூரியில் final year படிக்கிறேன். 7th sem முடிந்த காலம் அதிகமாக கிளாஸ் நடக்காது (சும்மாவே எங்க collegeல class நடக்காது ) அதனால் room காலி பண்ணிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
திருச்சிக்கு பக்கத்து ஊரான புதுக்கோட்டை தான் என்னுடைய சொந்த ஊர். என் வீட்டில் நான் அண்ணன் அண்ணி தங்கச்சி மற்றும் எங்கள் செல்ல தாத்தா.
அப்பா அம்மா சின்ன வயசுலே இறந்து போன பின்பு அப்பா அம்மா வழி சொந்தங்கள் கைவிட தாத்தா தான் மூவரையும் வளர்த்தார்.
என் அண்ணன் பெயர் கார்த்திக் வயது 29. இன்ஜினீயர் ஆக இருக்கிறான் திருமணமாகி 1வருடம் ஆகின்றது. என் அண்ணி மஹாலக்ஷ்மி வயது 29. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தை பெற்றுக்கொல்வதை பற்றி அவர்கள் இன்னும் யோசிக்கவில்லை. அது அவர்கள் விருப்பம் ஆனால் இந்த சொந்தக்கார தேவடியாபயலுங்க வாயமட்டும் அடைக்க முடியாது .
அடுத்து என் தங்கை சரண்யா வயது 18 1st year படிக்கிறாள். என்னுடன் அதிகம் பேசவேமாட்டாள் சண்டை தான் அதிகம் போடுவோம் என் அண்ணனுடன் பாசமாக இருப்பாள் நான் வீட்டிற்கு வந்தாலும் பாசமாக பேசிக்கொள்ள மாட்டோம் முகத்தை திருப்பி கொன்டே போவோம்.
நான் வீட்டிற்கு வருவது ஒன்றும் விஷேஷம் அல்ல. சனி ஞாயிறு விடுமுறையில் கூட வந்துவிடுவேன். என் வீடும் collegum பக்கத்து பக்கத்து மாவட்டம் தான். எப்பவும் போல சராசரியாக நாள் சென்றது.
அனைவரும் சாப்பிட்டு தூங்கினோம். நானும் தாத்தாவும் hallல் தூங்குவோம் அண்ணன் அண்ணி ஒரு roomல் என் தங்கை மட்டும் தனி Roomல். Roomகுள் சென்று கதவை அடைப்பவர்கள் காலையில் தான் கதவை திறப்பார்கள். 1 வாரம் எப்பவும் போல சென்றது .
கதை தொடங்குகிறது :
தூங்கி கொண்டிருந்த என்னை என் தங்கை எழுப்பினாள். அதிசயம்.
“அண்ணா என்னய காலேஜ் la drop பண்றியா என்றாள்”.
நான் குழப்பத்துடனே எழுந்தேன்.
“எப்பவும் bus la போறவ என்னய எதுக்கு எழுப்புற. அண்ணா nu வேற கூப்டுற” என்றேன்.
“Please இன்னைக்கு மட்டும் drop பண்ணு. late ஆகிருச்சு”.
“Late ஆஹ்?” phone ஐ பார்த்தேன்.
“8மணி தானே agudhu”.
“ஹயோ please கொஞ்சம் வரியா”.
என்று ரொம்ப வற்புரித்தினாள் சரி என்று நானும் கெளம்பி பைக்இல் உக்காந்துருந்தேன்.
உள்ளேந்து ஹெல்மெட் உடன் வந்தாள் என் தங்கை.
என் தலையில் மாட்டி விட்டு பின்னாடி double side கால் போட்டு அமர்ந்தாள். எனக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.
LooooL